Autoscroll
1 Column 
Text size
Transpose 0
Tuning: E A D G B E
[Verse 1] G C G துதித்துப் பாடிட பாத்திரமே C G Am G துங்கவன் இயேசுவின் நாமமதே G C G துதித்துப் பாடிட பாத்திரமே C G Am G துங்கவன் இயேசுவின் நாமமதே G D G துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் G Am D G தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே [Chorus] G C ஆ! அற்புதமே அவர் நடத்துதலே D G ஆனந்தமே பரமானந்தமே Em7 Am C D நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே C D Am G நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் [Verse 2] G C G கடந்த நாட்களில் கண்மணிபோல் C G Am G கருத்துடன் நம்மைக் காத்தாரே G C G கடந்த நாட்களில் கண்மணிபோல் C G Am G கருத்துடன் நம்மைக் காத்தாரே G D G கர்த்தரையே நம்பி ஜீவித்திட G Am D G கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே [Verse 3] G C G அக்கினி ஊடாய் நடந்தாலும் C G Am G ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் G C G அக்கினி ஊடாய் நடந்தாலும் C G Am G ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் G D G சோதனையோ மிகப் பெருகினாலும் G Am D G ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே [Verse 4] G C G இந்த வனாந்திர யாத்திரையில் C G Am G இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் G C G இந்த வனாந்திர யாத்திரையில் C G Am G இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் G D G போகையிலும் நம் வருகையிலும் G Am D G புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே [Verse 5] G C G வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் C G Am G வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் G C G வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் C G Am G வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் G D G வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் G Am D G விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே